இலங்கை இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 இலங்கையில் ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது